உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவின் ராஜவேல் தேர்வு

உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவின் ராஜவேல் தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவின் ராஜவேல் தேர்வு
X

ராஜவேல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய 21 வார்டு ஊராட்சிக்குழு உறுப்பினர்களாக திமுக- 15, அதிமுக-1, மற்றவை 5 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் தேர்தல் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் 2வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த ராஜவேல் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Updated On: 22 Oct 2021 5:34 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்