/* */

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
X

புனித ஜான் மேல்நிலை பள்ளி தாளாளர் ஜான்பீட்டர் மரக்கன்றுகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கமலா கல்வியியல் கல்லூரியில் புனித ஜான் மேல்நிலைப்பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

திருநாவலூர் கமலா கல்வியல் கல்லூரி பல கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றது.

தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பெயரில் புனித ஜான் மேல்நிலை பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

புனித ஜான் மேல்நிலை பள்ளி தாளாளர் ஜான்பீட்டர் மரக்கன்றுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பதிவாளர் சவுந்தர்ராஜன், கல்லூரி செயலாளர் டாக்டர் பிரபாகர் ஜெயராஜ், தாளாளர் ஜோசப் முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ஷெர்லி, மக்கள் தொடர்பு அலுவலர் சுகிர்தராஜன் பங்கேற்றனர்.

Updated On: 31 Jan 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்