ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
X

ஆசனூர் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆசனூரில் சாலை பாதுகாப்பு குறித்தும் ஊரின் பாதுகாப்பு குறித்தும் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

அப்போது சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்தும் எடுத்துக் கூறினர்

Updated On: 19 July 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!