/* */

காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை

எடைக்கல் காவல்நிலையம் என்ற பெயரை ஆசனூர் காவல்நிலையம் என பெயர் மாற்ற காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள்  காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை
X

உளுந்தூர்பேட்டை எடைக்கல் கிராமத்தில் வாடகை இடத்தில் காவல் நிலையம் முன்பு இயங்கி வந்தது. தற்போது ஆசனூரில் சொந்த கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இருப்பினும் ஆசனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்னமும் எடைக்கல் காவல் நிலையம் என்றே இருக்கிறது.

எடைக்கல் காவல் நிலையத்தை ஆசனூர் காவல் நிலைய பெயர் மாற்றம் செய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்களிடம் ஆசனூர் மக்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Updated On: 3 Aug 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி