காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள் காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை

எடைக்கல் காவல்நிலையம் என்ற பெயரை ஆசனூர் காவல்நிலையம் என பெயர் மாற்ற காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
காவல் நிலையத்தின் பெயர் மாற்ற ஆசனூர் மக்கள்  காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை
X

உளுந்தூர்பேட்டை எடைக்கல் கிராமத்தில் வாடகை இடத்தில் காவல் நிலையம் முன்பு இயங்கி வந்தது. தற்போது ஆசனூரில் சொந்த கட்டடத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இருப்பினும் ஆசனூரில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்னமும் எடைக்கல் காவல் நிலையம் என்றே இருக்கிறது.

எடைக்கல் காவல் நிலையத்தை ஆசனூர் காவல் நிலைய பெயர் மாற்றம் செய்ய கோரி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்களிடம் ஆசனூர் மக்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Updated On: 3 Aug 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு