/* */

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம். காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்
X

திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம் குறித்து காவல்துறை விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி வெண்ணிலா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பொதுமக்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு மணிமொழியன் அவர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து இறந்த வெண்ணிலாவின் கணவர் குமாரிடம் திருநாவலூர் காவல் நிலையத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Updated On: 11 July 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?