பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்எல்ஏ

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்எல்ஏ
X

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி ஜெயராமன் முன்னிலையில் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிரசன்னா ஜெயராமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    lignocaine hydrochloride gel uses tamil அரிப்பு ,வலிகளைக் குறைக்கவும்...
  3. இந்தியா
    Man lighting up beedi in Delhi Metro: டெல்லி மெட்ரோ ரயிலில் பீடியை...
  4. தமிழ்நாடு
    yercaud flower show 2022: இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு...
  5. டாக்டர் சார்
    pentids 400 uses in tamil பல், தோல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    nanban quotes in tamil: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும்...
  7. நாமக்கல்
    தென்னிந்திய தடகள போட்டியில் கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி சாதனை
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ்
  9. காஞ்சிபுரம்
    பட்டப்பகலில் பைனான்ஸ் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2பேர்...
  10. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய...