உளுந்தூர்பேட்டையில் புது மின்மாற்றி வைத்து துவங்கி வைத்த எம்எல்ஏ மணிகண்ணன்

உளுந்தூர்பேட்டையில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ மணிகண்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டையில் புது மின்மாற்றி வைத்து துவங்கி வைத்த எம்எல்ஏ மணிகண்ணன்
X

புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த எம்எல்ஏ மணிகண்ணன்

உளுந்தூர்பேட்டையில் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, உளுந்தூர்பேட்டைக்கு புதிய மின் மாற்றியை எம்எல்ஏ மணிகண்ணன் இன்று துவக்கி வைத்தார்.

இனிமேல் குறைந்த மின் அழுத்தம் இல்லாமல் மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர், இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்

Updated On: 9 Sep 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்