/* */

ஜெயலலிதா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு; அங்கன்வாடி சங்க போஸ்டரால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நல்ல தீர்ப்பு வழங்கக் கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயலலிதா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு; அங்கன்வாடி சங்க போஸ்டரால் பரபரப்பு
X

உளுந்தூர்பேட்டையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் வண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஆர் .ராதா. இவர், கலைஞர், எம்ஜிஆர் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்கத்தின் நிறுவனராக உ்ளளார்.

இந்நிலையில், வி.ஆர்.ராதா சார்பில் "ஜெயலலிதாவின் மரணத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்கிடு" என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த போஸ்டரில், ஜெயலலிதா மரணம் குறித்து 14 கேள்விகளை கோரிக்கையாக வைத்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா மர்ம மரணத்தை விளக்கிட சங்கத்தின் சார்பில் தமிழக முல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்வதாக அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்டரால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 July 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்