/* */

மகளிர் சுய உதவி குழு கட்டிடம்: சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அடிக்கல் நாட்டினார்

HIGHLIGHTS

மகளிர் சுய உதவி குழு கட்டிடம்: சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்
X

மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் கட்டப்படவுள்ளது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன் இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் திருநாவலூர் மற்றும் செங்குறிச்சி கிராம மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  7. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  8. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...