/* */

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே  மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்
X

 தீப்பிடித்த கூரை வீடுகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை  அணைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தில் 3 கூரை வீடுகள் மின்கசிவு காரணமாக தீ பிடித்து சாம்பலானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசந்தா, ஜெயலட்சுமி ,ராமு ஆகியோருக்கு சொந்தமானவீடுகள் அடுத்தடுத்து இருந்தன. மின்கசிவு ஏற்பட்டதால் கோரை வீடுகள் தீப்பிடித்துக் கொண்டன. உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும், திருநாவலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேத ஏதும் ஏற்படவில்லை. ஆனால்,வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 May 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி