கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்

கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கள்ளக்குறிச்சி அருகே  மின்கசிவால் தீப்பிடித்து 3 கூரை வீடுகள் சாம்பல்
X

 தீப்பிடித்த கூரை வீடுகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை  அணைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தில் 3 கூரை வீடுகள் மின்கசிவு காரணமாக தீ பிடித்து சாம்பலானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசந்தா, ஜெயலட்சுமி ,ராமு ஆகியோருக்கு சொந்தமானவீடுகள் அடுத்தடுத்து இருந்தன. மின்கசிவு ஏற்பட்டதால் கோரை வீடுகள் தீப்பிடித்துக் கொண்டன. உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும், திருநாவலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேத ஏதும் ஏற்படவில்லை. ஆனால்,வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 May 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி