/* */

மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர் ஆய்வு

செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

HIGHLIGHTS

மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர்  ஆய்வு
X

செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவின்  சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக உற்பத்தி செய்ய உள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 31 July 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  2. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  3. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  4. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  5. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  6. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  7. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு