மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர் ஆய்வு

செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மகளிர் சுய உதவி குழுவினரின் உரம் தயாரிக்கும் மையம்: கலெக்டர்  ஆய்வு
X

செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவின்  சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக உற்பத்தி செய்ய உள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 31 July 2021 5:37 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
  2. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  3. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  4. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  5. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  6. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  8. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  9. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  10. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்