/* */

கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

உளுந்தூர்பேட்டை உட் கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு ஒரு வாரத்திற்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

HIGHLIGHTS

கிராமத்தில் உள்ள டாஸ்மாக்  கடையில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு
X

உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் 

போதைக்கும் குற்றவாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், உளுந்தூர்பேட்டை உட் கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பும் கேமரா பொருத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் முடியும் என உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்

Updated On: 13 July 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்