/* */

லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் கைது

திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் கைது
X

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட  திருநாவலூர் நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயி ஏழுமலை என்பவரிடம் 650 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய குணசேகரன் ரூபாய் 32 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் வாங்கிய நிலையில், மீதமுள்ள 22,000 பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் குணசேகரன் பிடிபட்டார்.

Updated On: 29 July 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்