உளுந்தூர்பேட்டை அருகே 19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உளுந்தூர்பேட்டை அருகே 19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
X

கீழனூர் பகுதியில் அனாதையாக கிடந்த 19 மூட்டை ரேஷன் அரிசியை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர். நீண்ட நேரமாகியும் யாரும் அரிசி மூட்டைகளை எடுக்க வராததால் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

Updated On: 8 Aug 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்