/* */

உளுந்தூர்பேட்டை அருகே 19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே 19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
X

கீழனூர் பகுதியில் அனாதையாக கிடந்த 19 மூட்டை ரேஷன் அரிசியை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர். நீண்ட நேரமாகியும் யாரும் அரிசி மூட்டைகளை எடுக்க வராததால் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

Updated On: 8 Aug 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!