தேர்தலையொட்டி பாதுகாப்பு படை அணிவகுப்பு

உளுந்தூர்பேட்டையில் தேர்தலையொட்டி மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேர்தலையொட்டி பாதுகாப்பு படை அணிவகுப்பு
X

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்வு, உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் என 50க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Updated On: 2021-03-02T18:14:06+05:30

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...