/* */

சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சின்னசேலம் பகுதியில் குடிநீர் வசதி கோரி  மக்கள் சாலை மறியல்
X

சின்ன சேலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கார்டன் நகர், சண்முகம் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிநீர் சாலைவசதி மின்சாரவசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பேரூராட்சி செயலாளர் உஷா வருவாய் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து அனைத்து வசதிகளும் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 3 Dec 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?