/* */

சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை

சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை
X

இறந்து கிடக்கும் மயில்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மல்லாபுரம் எல்லையில் உள்ள பாப்பாங்கால் ஓடையில் தேசிய பறவையான ஆண் மயில் இரண்டும், பெண்மையில் 9 என 11 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 3:22 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்