/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பெ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த பெ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பெ.புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு
X

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரிக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வாழ்த்து தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களாக போட்டியிட்ட 19 இடங்களிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் 13வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த பெ.புவனேஸ்வரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 22 Oct 2021 5:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்