/* */

15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சியில் 15 வயது முதல் 18 வயது வரையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்
X

கள்ளக்குறிச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ . மாணவிகளுக்கு கொரானா தடுப்பூசி (COVAXIN)செலுத்தும் சிறப்பு முகாமிலனை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தொடங்கி வைத்து பின்பு ஆய்வு செய்தார்.

Updated On: 3 Jan 2022 5:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?