கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஓட்டுஎண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. சங்கராபுரம் ஒன்றியத்தில்ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 9 ம்தேதி நடக்கிறது.

பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி 12 ஆம் தேதி சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது.

இப்பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி சங்கராபுரம் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 370 பேர் பங்கேற்றனர்.

Updated On: 5 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா