/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஓட்டுஎண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. சங்கராபுரம் ஒன்றியத்தில்ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 9 ம்தேதி நடக்கிறது.

பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி 12 ஆம் தேதி சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது.

இப்பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி சங்கராபுரம் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 370 பேர் பங்கேற்றனர்.

Updated On: 5 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து