/* */

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
X

கள்ளக்குறிச்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது,

அதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு நடமாடும் வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Updated On: 24 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!