/* */

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
X

கண்டெடுத்த நகை மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த கோவிந்தராஜ்.

திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மனைவி கீர்த்தனா. இவர் திருநாவலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும்போது வழியில் ஆஞ்சநேயர் சிலை அருகே ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் கொலுசு, ஒரு பவுன் தங்க செயின் தவரவிட்டார்.

இந்நிலையில், திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் என்பவர் கீழே அந்த நகைகளை கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த நகைகள் மற்றும் ரொக்கத்தை திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு போலீசார் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி