Begin typing your search above and press return to search.
சசிகலா பொதுசெயலாளராக வர வேண்டும்: அதிமுக மனித சங்கிலி போராட்டம்
அதிமுக பொதுசெயலாளராக சசிகலா வரவேண்டும் என உளுந்தூர்பேட்டை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
அதிமுக பொதுசெயலாளராக சசிகலா வரவேண்டும் என மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்,
உளுந்தூர்பேட்டையில் அஇ அதிமுக சார்பில் சசிகலா கழக பொதுச் செயலராக வர வேண்டுமென மாவட்ட இணை செயலாளர் வேங்கையன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது