/* */

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்



இது குறித்து மாவட்ட ஆட்சியர்பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது: கொரோனா என்னும் பெருந்தொற்றிற்கு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே.

செலுத்திக்கொள்வதால் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தளவே காணப்படுவதாக இந்தியமருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐஊஆசு) தொpவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியானது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூhp மருத்துவமனை உள்ளிட்டகள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது என்றார் அவர்.

Updated On: 10 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...