/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று கொரோனா தொற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையிலிருந்து 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 356 ஆக உள்ளது.

Updated On: 21 Sep 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...