கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுப் பெட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலுார், திருநாவலுார், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. ஓட்டுப் பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் ஸ்ரீதர், ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். அப்போது, 'ஸ்டாங் ரூம்'களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், கட்டுபாட்டு அறையில் காவல் துறையின் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி மேற்கொள்வதை பார்வையிட்டார்.

மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Updated On: 8 Oct 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா