கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சூளாங்குறிச்சி ஊராட்சியில் கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் கிராம ஊராட்சியில் ஊரக வளர்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார கழிவறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இதேபோல் ரிஷிவந்தியம் ஒன்றித்திற்குட்பட்ட சூளாங்குறிச்சி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊரக ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவுற்ற இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை அவர் ஆய்வு செய்தார்.

Updated On: 15 March 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதல்வரின் அறிவிப்பு.. சிறப்பான அங்கீகாரம்: டாக்டர் அன்புமணி பாராட்டு
  2. டாக்டர் சார்
    caladryl lotion uses in tamil சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி...
  4. வானிலை
    தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
  6. டாக்டர் சார்
    cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
  7. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  9. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  10. ஈரோடு
    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி