/* */

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார்.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு
X

சென்னையில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ் தோனி பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கவிழா நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 186 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழா, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Updated On: 8 Aug 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்