/* */

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
X

சிவகாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள சன்னிதிகல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக குருசாமி மகன் இளையராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சிவகாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 15 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?