/* */

அந்தியூரில் மனுநீதி நாள் முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அந்தியூரில் மனுநீதி நாள் முகாமில் ரூ.38.59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் மனுநீதி நாள் முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பிரம்மதேசத்தில் உள்ள சண்முகா மஹாலில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 172 பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்கள். பின்னர், கலந்து கொண்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் , அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு