/* */

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம்.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வெள்ளாடுகள். செம்மறியாடுகளைத் தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் படி, நடப்பாண்டுக்கான ஆட்டுக்கொல்லி தடுப்பூசிகள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செலுத்தப்பட உள்ளது.

இதற்காக, தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில் வெள்ளாடு, செம்மறியாடு கள் வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 28 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்