/* */

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு: போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்

சித்தோடு அருகே இருசக்கர வானத்தை திருடிய சிறுவர்கள், நம்பர் பிளேட்டை உடைத்துக்கொண்டு இருக்கும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு:  போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்
X
சிறுவர்கள் திருடி நம்பர் பிளேட்டை உடைக்க முயன்ற இருசக்கர வாகனம்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகையன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட்டை 3 பேர் உடைத்துக்கொண்டு இருந்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மூவரும் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் என்றும், இவர்கள் ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...