/* */

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு: போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்

சித்தோடு அருகே இருசக்கர வானத்தை திருடிய சிறுவர்கள், நம்பர் பிளேட்டை உடைத்துக்கொண்டு இருக்கும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இருசக்கர வாகனம் திருட்டு:  போலீசாரிடம் சிக்கிய சிறுவர்கள்
X
சிறுவர்கள் திருடி நம்பர் பிளேட்டை உடைக்க முயன்ற இருசக்கர வாகனம்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகையன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட்டை 3 பேர் உடைத்துக்கொண்டு இருந்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மூவரும் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் என்றும், இவர்கள் ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்