/* */

அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு

அந்தியூர் அருகே விவசாயி வளர்த்து வந்த கலப்பின பசு, இரு கன்றுகளை ஈன்றதை, அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு
X

இரு கன்றுகளை என்ற பசுவுடன் செலம்பண்ணன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த எண்ணமலங்கலம், கோவிலூரைச் சேர்ந்தவர் செலம்பண்ணன் (51). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 5 கலப்பின பசுக்களை வளர்த்து வருகிறார்.

இதில், ஒரு பசுவானது, திங்கள்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டும் பெண் கன்றுகள். இதனை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

Updated On: 21 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு