/* */

கொடிவேரி அணை அருகே வாலிபர் தண்ணீரில் முழ்கி சாவு

திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

கொடிவேரி அணை அருகே வாலிபர் தண்ணீரில் முழ்கி சாவு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் ரகு (வயது 21) . திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் கொடிவேரி தடுப்பணை உயர்மட்ட பாலத்தின் அருகே, பவானி ஆற்றில் நேற்று மாலை குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியதில் ரகு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    திருச்செங்கோட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ. 4.15 ஆக
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் அதிகம் படித்த மக்கள்தொகை கொண்ட நாடுகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை
  6. லைஃப்ஸ்டைல்
    தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டுமா? - இந்த எளிய பரிகாரம் செஞ்சு...
  7. லைஃப்ஸ்டைல்
    பாலக் கீரையை இனிமேல் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    இந்தியாவில் இதய நோய்கள் அதிகரிப்பு: தவிர்ப்பது எப்படி?
  9. இந்தியா
    கர்நாடகாவில் ரூ.48 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
  10. இந்தியா
    கடற்கொள்ளையர்களால் மீன்பிடி படகுகள் கடத்தல்: இந்திய கடற்படை மீட்பு