/* */

பங்களாப்புதூர் அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த முதியவர் உடல்

பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் முதியவர் உடல் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த முதியவர் உடல்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் 60வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 1:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?