ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆக.,08) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
Erode news, Erode news today - ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 08) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 08) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் காரைவாய்க்கால் மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஊத்துக்காடு, இராயபாளையம், மூலக்கரை. மேட்டுக்கடை to நசியனூர்ரோடு, பெரியவாய்கால்மேடு, ஊணாச்சிபுதூர் , இராயபாளையம்ரோடு. வசந்தம் கார்டன், மற்றும் கந்தாம்பாளையம்.
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஐஆர்டிடி மின் பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பூலப்பாளையம், பெரியபுலியூர், வளையக்காரபாளையம், மூவேந்தர்நகர், மாரப்பம்பாளையம், சேவாக்கவுண்டணூர், கிரேஸ்நகர் மற்றும் ராஜீவ்காந்திநகர்.
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின்பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஆவரங்காட்டூர், அய்யம்பாளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம் மற்றும் செல்லக்குமாரபாளையம்.
தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தளவாய்ப்பேட்டை மின்பாதை (காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வைரமங்களம், சிறைமீட்டான்பாளையம், குண்டுசெட்டிபாளையம்,சி.மேட்டூர், வெங்கமேடு,சூளைமேடு, கவுண்டம்புதூர் மற்றும் குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.