/* */

ஈரோடு மாவட்டத்தில் 36 வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்.11) நடக்கிறது

Free Vaccination Camp -ஈரோடு மாவட்டத்தில் 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (11ம் தேதி) 1,597 இடங்களில் நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 36 வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்.11) நடக்கிறது
X

பைல் படம்

Free Vaccination Camp -இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, பூஸ்டர் செலுத்திக் கொள்ளாதவருக்கு உதவ வசதியாக செப்டம்பர் மாதம், நான்கு மெகா முகாம்களை சுகாதாரத்துறை நடத்துகிறது. அவ்வகையில் கடந்த 4ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 35வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,597 இடங்களில் நடந்தது. 12,001 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி உட்பட 21,807 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், நாளை (செப்.11) மாவட்டத்தின் 1,597 இடங்களில் மெகா முகாம் நடக்க உள்ளது. இம்முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கும், இதில், 18 வயது நிறைவுடைந்த இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர், முதல் தவணை செலுத்தி விட்டு இரண்டாம் தவணைக்கு காத்திருப்போருக்கு தடுப்பூசிசெலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 Sep 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!