/* */

500 மரங்களை நட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.

HIGHLIGHTS

500  மரங்களை நட்ட தமிழ் மாநில காங்கிரஸ்
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடப்பட்ட மரங்கள்.

ஈரோடு அருகே சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவேம் என்ற அடிப்படையில் 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. இதில் பூவன், வெப்பமரம், புளியமரம், அரசமரம், நாவல் மரம் அகியவை நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மாநில தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  2. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  5. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  6. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  9. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...
  10. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?