/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
X

தாமரைக்கரை பகுதியில் தோன்றிய திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பகுதியில் உள்ள வன குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.

இதனால், இந்த அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை பகுதியில் 50 அடி உயரத்தில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த எழில்மிகு காட்சியை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

Updated On: 15 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு