/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி
X

தாமரைக்கரை பகுதியில் தோன்றிய திடீர் அருவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பகுதியில் உள்ள வன குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.

இதனால், இந்த அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குறிப்பாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரை பகுதியில் 50 அடி உயரத்தில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த எழில்மிகு காட்சியை அந்த வழியாக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

Updated On: 15 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?