/* */

சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

அண்ணாவின் நினைவு நாளான இன்று கோயில்களில் சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்.

HIGHLIGHTS

சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு  தபால் அனுப்பும் போராட்டம்
X

இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போது எடுத்த படம்.

மறைந்த முதல்வர் சி. என் அண்ணாதுரையின் நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாத்தீகவாதியான அண்ணாவின் நினைவு நாளில் இந்து கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவதாகவும், இதனை கண்டித்தும் வரும் ஆண்டுகளில் இதனை தடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பிரகாஷ் மாவட்ட தலைவர் தபால் நிலையத்தில் தபால் அனுப்பினார்.

Updated On: 3 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  2. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  3. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  4. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  5. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  6. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  7. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்