/* */

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி
X

பைல் படம்.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 22 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகள் 11 ஆயிரத்து 635 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்களில் 87.28 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரியாக 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On: 20 Jun 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  2. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
  3. வீடியோ
    🔴LIVE : ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள்...
  5. கோவை மாநகர்
    பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? : வானதி சீனிவாசன் விளக்கம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  7. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  9. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  10. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்