/* */

அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு

அந்தியூர் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு பாத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் வீட்டின் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு
X

பிடிபட்ட பாம்புடன் வனத்துறையினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருப்பதை கண்ட ராமர், இது சம்பந்தமாக அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், சென்ற தீயணைப்பு துறை வீரர்கள், பாம்பு பிடிக்க பயன்படுத்தும் கருவியின் உதவியுடன், சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு, வனத்துறை அதிகாரிகளிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாம்பை வரட்டுப்பள்ளம் அணை வனப் குதியில், வனத்துறையினர் விட்டுச் சென்றனர்.

Updated On: 8 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு