/* */

அந்தியூர்: சிறுமியிடம் அத்துமீறிய பால் கடை உரிமையாளர் போக்சோவில் கைது

அந்தியூர் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற, பால் கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர்: சிறுமியிடம் அத்துமீறிய பால் கடை உரிமையாளர் போக்சோவில் கைது
X

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாமோதரன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். பால் கடை உரிமையாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தகாத உறவு முறையில் பழகி, சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பால் கடை உரிமையாளர் தாமோதரன் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாமோதரன் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 April 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது