/* */

கோபிசெட்டிபாளையம் அருகே ஸ்கூட்டர் திருடியவர் கைது

Bike Theft - கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த, ஸ்கூட்டரை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Bike Theft | Erode News Tamil
X

கைது செய்யப்பட்ட மகேந்திரன்.

Bike Theft - ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 56). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 5-ம் தேதி சங்கரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 46) என்பதும், அவர் தான் சங்கர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடியதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் மகேந்திரன் மீது ஏற்கனவே சத்தியமங்கலம், பங்களாப்புதூர், கோபி ஆகிய பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருடிய வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  2. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  3. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  4. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  5. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  6. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  7. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  9. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  10. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை