/* */

சத்தி அருகே பள்ளி சமையலர் பலி

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அந்தியூரை சேர்ந்த பள்ளி சமையலர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

சத்தி அருகே பள்ளி சமையலர் பலி
X

பைல் படம்.

அந்தியூர் அருகே உள்ள பட்லூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 57). ஆசனூர் பழங்குடியினர் அரசு மேல்நிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்தும், அங்கேயே வசித்தும் வந்துள்ளார். இவருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோய் இருந்துள்ளது . நேற்று காலை அறையில் மயங்கி கிடந்தார். மயங்கியவரை, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!