/* */

அந்தியூர் அருகே கூரை வீடு தீ பிடித்து சேதம்

அந்தியூர் அருகே மின் கசிவால் டீக்கடை உரிமையாளர் வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கூரை வீடு தீ பிடித்து சேதம்
X
அந்தியூர் தீயணைப்பு துறையினர் தீயிணை போராடி அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாசலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர், பணங்காட்டு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கூரை வீட்டில் இன்று மின்கசிவால் தீப்பிடித்தது. அந்தியூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று போராடி தீயை அணைத்தனர். விபத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின.

Updated On: 25 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...