/* */

கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா

கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கீழ்வாணி அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குடியரசு தினவிழா அரசின் வழிகாட்டுதலின்படி நடந்தது.

கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ், தேசிய நல்லாசிரிசியர் விருது பெற்ற ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 7:22 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்