/* */

ஈரோடு பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு பேருந்து நிலையத்தில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
X

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

கோடை வெயில் கொளுத்துவதையொட்டி, ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பயணிகளுக்கு நீர் மோர், கம்பங்கூழ், தர்பூசணி பழம் போன்றவை வழக்கம் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மயில் துரையன் முன்னிலை வகித்தார்.

இதில் தொழிற்சங்க செயலாளர் குமார், மாநகர இணை செயலாளர் குணா, மாவட்ட மகளிர் அணி தலைவர் காஞ்சனா, செயலாளர் சத்யா, மாநகர மகளிர் அணி செயலாளர் தங்க மயில் மற்றும் நிர்வாகிகள் அன்னக்கொடி, சுப்பிரமணி, துரைசாமி, மருதமுத்து, தீபன், நல்லசிவம், ரஞ்சித், மாதேஷ், செண்பகம், மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 May 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!